Thursday, 16th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் அறிவியல் கலைக் கல்லூரி மாணவர்கள் நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்போம் என்கிற விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை தேவனாம்பட்டினம் கிராம பொதுமக்களுக்கு ஊர்வலமாக சென்று கொடுத்தனர்.
நாட்டு நலப்பணித் திட்டம் மாணவர்கள் ஊர்வலமாக செல்லுமுன் மாணவர்களுடன் கல்லூரி முதல்வர் டாக்டர் குமரன், நாட்டு நலப்பணித் திட்டம் அலகு 1 டாக்டர் அருள் ஜோதி செல்வி, டாக்டர் பா செல்வக்குமாரி அலகு 2, கலந்து கொண்டு சிறப்பித்தனர்.